நிலவின் அழகை
தவழும் குழந்தையாய்
கண்டு ரசித்தவர்கள்
வாழ்ந்தும் மறைந்தும்
வருவதும் போவதுமாய்
உலகம் உணர்கையில்
நிலா மட்டும்
அழகு காட்டுகிறது
தொன்று தொட்டு
அன்றும்..இன்றும்..என்றும்
No comments:
Post a Comment