மனதின் வெளிப்பாடு


Saturday 15 October 2022

கவியரசு கண்ணதாசன் சொன்னது

 

_ ஒழுங்காக சம்பாதித்து பணக்காரன் ஆனவனும் குறைவு .உண்மையைப்

பேசி பதவிக்கு வந்தவனும்  குறைவு.

_ தந்தி அடிக்கிற ஊருக்கு போய் சேரும் வதந்தி பேசுகிறவனிடமே திரும்பி வரும்.

_ கேட்கும்போது சிரிப்பு வர வேண்டும்.சிந்தித்துப் பார்த்தால் அழுகை வர வேண்டும் அதுதான் நல்ல நகைச்சுவை.

_ உலகத்தில் உள்ள எல்லோருமே யோக்கியர்கள் தான் .எப்போது?தூங்கும் போது.

_ கடிகாரம் மணியைக் காட்டுகிறது. காலண்டர் தேதியைக் காட்டுகிறது.

தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment