மனதின் வெளிப்பாடு


Tuesday, 19 June 2012

விதவையும் மிதவையும்



பூவை தவிர்த்தால்
அவள் விதவை
பயணிகள் தவிர்த்தால்
அது மிதவை

அன்று ....
குடும்பக்கட்டுப்பாடு
செய்து கொண்டன

அரசுப் பேருந்துகள்
பஸ்  கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் 
பயணிகள் மிகவும் பாதித்தனர்

மிதவைப்  பேருந்து
அறிமுகம் செய்யப்பட்டு
பயணிகள்  ஏறாமலேயே
.மிக அதிகமாய்
 சுற்றி அலைந்தது

இன்று
தேவையின் பொருட்டு
விதவையும் பூசசூடுகிறாள்
மிதவையிலும்  கூட்டம்
நிரம்பி வழிகிறது......

No comments:

Post a Comment