மனதின் வெளிப்பாடு


Thursday 7 November 2013

திருமணம் எதற்கு ?


உனக்கெல்லாம்  எதற்கு திருமணம் ?
மாமனார் கேட்டார் 
மாப்பிள்ளையைப் பார்த்து 

மாப்பிள்ளை 
சுட்டிக்காட்டிய
பேரக்குழந்தைகளை 
கட்டிப்பிடித்தபடி 


No comments:

Post a Comment