மனதின் வெளிப்பாடு


Thursday 7 November 2013

அனுபவம்


ஆயிரம் தத்துவங்களால் 
உணர்த்த முடியாததை 
உணர்வுப் பூர்வமாய் 
உணர்த்துகின்ற ஒன்று 

இதன் மகத்துவத்தை 
பெற்றவர்கள் 
வாழ்கிறார்கள் நன்று.

No comments:

Post a Comment