மனதின் வெளிப்பாடு


Thursday 7 November 2013

கடவுள்



எங்கும் நிறைந்திருக்கும்  சக்தி
ஜீவராசிகளின்
பிராணக்கயிற்றை
பிடித்துக் கொண்டிருக்கும் சூத்ரதாரி

நிலையற்ற வாழ்வு உலகுக்கு
நிரந்தர வாழ்வு அவருக்கு
உள்ளக் குகையில் வீற்றுறுப்பவரை
அள்ளுவதும் தள்ளுவதும்
அவரவர் விருப்பம்

No comments:

Post a Comment