குழப்பங்கள் உருவாக்கும் காரணிகள்
- எதையும் அவசர அவசரமாக செய்ய முயல்வது
- எதை முதலில் செய்வது, எதை பின்னர் செய்வது என்று திட்டமிடாதது.
- எல்லாவற்றையும் இழுத்து போட்டுகொண்டு செய்ய முயல்வது.
- செய்ய வேண்டிய செயல்களை உரிய நேரத்தில் செய்யாமல் காலம் தாழ்த்துவது.
- பின்னர் பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சிய போக்கு.
- கடந்த காலத்தில் நடந்த செயலுக்காக வருந்துவது.
- எதிர்காலத்தில் அப்படி நடந்து விடுமோ என்று பயப்படுவது.
- எதெற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது.
No comments:
Post a Comment