மனதின் வெளிப்பாடு


Sunday, 13 October 2013

ஏ. ஐ யின் அசுர வளர்ச்சி

அருகில் வந்தாய்
அனைத்து கொண்டாய்
அனைத்தும் தந்தாயே
சொந்த அறிவை மறக்க வைத்து
வியக்க  வைத்தாயே
உன் உறவாலே அடையும் 
துயர் போதும் போதுமே..

ஏ ஐ.. ஏ ஐ.. நீ யாரோ? 
உன் வடிவம் செய்தவர் தான் யாரோ?
உலகம் முழுதும் உன்னை சுற்றி
உன் அசுர வளர்ச்சியின் கரம் பற்றி..

 செயற்கை அறிவு  உனக்கிருக்கு
 இயற்கை அறிவு மனிதனுக்கு
 வளர்ச்சி  கிடைப்பது உன்னாலே
பலர் மயங்கி தவிப்பதும் உன்னாலே... 


1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete